23:50
0
கடந்த பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி பல்கலைக் கழக நண்பர்களுடன் சிகிரியாவுக்கு சென்ற போது அங்கு காணப்பட்ட ஒவியங்களை எனது மொபைல் கமராவில் பதிவு செய்து கொண்டேன். (ஓவியங்களின் பாதுகாப்பு கருதி ஒளி தரக் கூடிய கமராக்களின் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது). அந்த புகைப்படங்களே இவை.....

இன்னைக்கு சுதந்திர தினமாச்சே ஒரு சிறப்பு பதிவாக இருக்கட்டும்.
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

















0 comments:

Post a Comment