சதிரசிகிச்சையும் ஓர் அனுபவம்தான்

என் வாழ்கையில் முதல் முறையாக கடந்த மே மாதம் சத்திர சிகிச்சை ஒன்றின் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டேன். வலி என்பது துளியும் இல்லாமல் காலை ஏழ...

நேர்காணல்-கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறை பிரிவில் ஆராய்ச்சி உதவியாளர் ஜே.எம்.ஹரீஸ்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறை பிரிவில் ஆராய்ச்சி உதவியாளராக கடமையாற்றுபவரும் தனது கலாநிதிப் பட்டத்திற்காக வாவிகள் தொடர்பாக...

சீகிரியா ஒவியங்கள்

கடந்த பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி பல்கலைக் கழக நண்பர்களுடன் சிகிரியாவுக்கு சென்ற போது அங்கு காணப்பட்ட ஒவியங்களை எனது மொபைல் கமராவில் பதிவ...

நீர்க் குமிழி மரணிக்கும் நொடி...(The Beauty of Burst Bubbles)

ஒரு குமிழி எப்படி உடைகிறது என எப்போதாவது ஆழமாகச் சிந்தித்ததுண்டா என என்னைக் கேள்வி கேட்க வைத்து விட்டன ரிச்சர்ட் ஹீக்ஸ் என்ற புகைப்ப...

கமராவில் ஒரு விவசாயியின் மாலை....

இன்று (06.01.2012) மாலை நாவலடி பிரதேசத்திற்கு நண்பரொருவருடன் சென்ற போது அருகில் இருந்த வயல் நிலத்தை பராமரிக்கும் விவசாயிடம் பேச்சுக் கொடுத்...

அளவீடுகளும்  அலகுகளும் (தொடர்-1)

எமது அன்றாட வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் அளவீ டுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகின்றது. அளவீடு இன்றி அன்றாட தேவைகளை நிறைவேற்றுவது சிரம...

புகைப்படத் தொகுப்பு 001

எனது தொலைபேசிக் கமராவில் பதிவான புகைப்படங்களை இங்கே தொடர்ச்சியாக பதிவிடலாம் என்ற எண்ணத்தில் பதிவிடுகிறேன்.

முட்டை பற்றிய ஒரு சுவாரசியமான தகவல்

முட்டையொன்றை வினாகிரி.திரவத்தில் அமிழ்த்தி இரண்டு நாட்களுக்கு வைக்கும் போது முட்டையின் வென்னிறமான தோலை (egg shell) வினாகிரி தனது இரசாயனத...

வீதி விபத்துகள் - எமதுயிரை காக்க நாம் முயற்சிப்போம்

அதிகரித்த தொழிநுட்ப அறிவினால் ஏற்பட்ட போக்குவரத்து சாதனக் கண்டுபிடிப்பால் அதிகளவு நன்மைகளை நாம் அனுபவிக்கின்ற போதிலும் அதனால் ஏற்படும் ...

உலக புவித் தினத்தில் புவிக்காக ஒரு நோக்கம் கொள்வோம்

பூமி தோன்றி சுமார் 450 கோடி ஆண்டுகளும், உயிர்கள் தோன்றி 350 கோடி ஆண்டுகளும், மனித இனம் தோன்றி 50 லட்சம் ஆண்டுகளும் ஆகின்றன. பூமி தோன்றி...

பல்லின சமூகங்களை இணைக்கும் எழில் மிக்க உறவுப் பாலம் – பாசிக்குடா

  கிழக்கு மண்ணின் உல்லாச புரியாக திகழும் பாசிக்குடா மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடாத் தொகுதியில் அமையப்பெற்றுள்ள சிறப்பான கடற்பரப்...